Monday, November 22, 2010

சகோதரி மல்லிக்கா பிறந்தநாளைக்கு என்னுடைய பிராத்தனை 2010

வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்

எம்மோடும்
எம் நாட்டோடும்
எம் மக்களோடும்
நெடுந்ததூரம் பயணித்து
நிலைமாறும் இவுலாகில்
நிலைத்த நேர்வழியில்
வாழ்ந்து மரணிக்க 
நெஞ்சுருகி நான்
பிராத்திக்கிறேன்
நிலையான இறைவனிடம்  


சகோதரியே 
வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்

ஜின்னையும் மனிதனையும்
இவ்வுலாகில் படைத்தது
இறைவனை வணங்கிடவே-ஏக
இறைவனை வணங்கிடவே
ஆதலால்...
 வணக்கம் பேணு
வாழ்வினில் வணக்கம் பேணு


சகோதரியே 
ஆகுமாகியதை  புசித்து
அல்லாஹ்
தடுத்ததை விடுத்து
சுவனம்மஒன்றே  நோக்காய்
சுறுசுறுவெனவே பயனிப்பாய்
உம்
இம்மை மறுமை
வாழ்விராண்டும் 
இலகுவாய்
வெற்றிக்கொடேட்ட
நெஞ்சுருகி பிராத்திக்கிறேன்
நம்மை நோக்கோடு
படைத்த இறைவனிடம்

வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்
சகோதரியே 
கடமையில் நன்மகளாய்
நல்லதொரு இல்லாளாய்
அரவணைக்கும் அம்மாவை
அன்பொழுகும்  தோழியாய்
வாழ்க்கையை பேணு
வசந்தத்தை காணு.

இம்மை மறுமை
இராண்டிலுமே
வெற்றி பெற்ற
நல்லடியாளால்
சொர்க்கம் புகுந்து
களிப்புடானே
நீ  
அழகிய பறவையின்
வடிவமதில்
சுற்றிதிரிந்திட வேண்டுமென
நாமை படைத்த இறைவனிடம்
நானே உனக்காய் பிராத்திக்கிறேன்

No comments:

Post a Comment